கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் பசியில்லா திருவண்ணாமலை அமைப்பின் சார்பில் தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வருவாய் ஆய்வாளர் பாண்டியன் கோரோனா நிவாரனம் வழங்கினார்.  

கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் பசியில்லா திருவண்ணாமலை அமைப்பின் சார்பில் தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வருவாய் ஆய்வாளர் பாண்டியன் கோரோனா நிவாரனம் வழங்கினார்.  



                             திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் பசியில்லா அமைப்பின் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் அரிசி, மளிகை பொருட்கள் வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் பசியில்லா திருவண்ணாமலை அமைப்பின் தலைவர் பிரசாந்த் மற்றும் தன்னார்வலர்கள் விக்னேஷ், ராஜசேகர், ராஜேஷ், சதிஷ்குமார், ராஜேஷ், விக்னேஸ்வரன், நவின்குமார், சரவணன் ஆகியோர்கள் கழிந்து கொண்டு கொரோனா நிவாரணமளிகை பொருட்களை வழங்கினார்கள்          தனபால் நிருபர் செங்கம்


Popular posts
யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
Image
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட  கண்ணபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.க.ஜமுனாபாரதி உதவி ஆசிரியர் திருமதி.பு.பா.சுனிதா வட்டார கல்வி அலுவலர் திரு.குருநாதன் இவர்கள் மூவரின் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 1200  மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் முன்னிலையில் பள்ளியின் சார்பாக கடந்த 11.05.2020 அன்று வழங்கப்பட்டது
Image
குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்
Image