தென்காசி அரசு மருத்துவமனையில்  தாய்ப்பால் வங்கி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர்தயாளன் திறந்துவைத்தார்


தென்காசி அரசு மருத்துவமனையில்  தாய்ப்பால் வங்கி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர்தயாளன் திறந்துவைத்தார்


தென்காசி தலைமை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ரூபாய் 10 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டது
இவ்விழாவிற்கு சுகாதார பணி இணையஇயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் : உறைவிட மருத்துவர் அகத்தியன்: பொது சுகாதார இயக்குனர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட கலெக்டர் தாய்ப்பால் வங்கி திறந்து வைத்தார் சின்ன இதன் செயல்பாடுகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார் இதில் முன்னாள் அரசு டாக்டர் அப்துல் அஜீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் டாக்டர் கீதா நன்றி கூறினார்


ந.சிவா நிருபர் அம்பாசமுத்திரம்


Popular posts
குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்
Image
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
Image
உண்ணும் உணவை ஊட்டி விடும், மூலிகை கனி எலுமிச்சை...! இது ஒரு அதிசய சுவை கொண்ட ராஜகனி...!
Image