தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை வேலை செய்ய வைக்கும் பள்ளி நிர்வாகம்..


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை வேலை செய்ய வைக்கும் பள்ளி நிர்வாகம்..


  தேனி மாவட்டம்,பெரியகுளத்தில் உள்ள  தேனி  பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் சுமார்  300 மாணவர்கள் பயிலுகின்றனர்..


 இங்கு  படிக்கும் மாணவர்களை தென்ன  மட்டை அள்ளுவதற்கு சுத்தப்படுத்துவதற்கு ஆசிரியர் பயன்படுத்தி வருகின்றனர். 


 இதனால் அதிக அளவில் மாசு படுகின்றன.


 இதனால் சுகாதாரக்கேடு அதிகம் வர வாய்ப்புள்ளன பள்ளி நிர்வாகம் தடுக்குமா


அ.வெள்ளைச்சாமி போர் முனை நிருபர் பெரியகுளம்9442890100


Popular posts
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட  கண்ணபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.க.ஜமுனாபாரதி உதவி ஆசிரியர் திருமதி.பு.பா.சுனிதா வட்டார கல்வி அலுவலர் திரு.குருநாதன் இவர்கள் மூவரின் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 1200  மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் முன்னிலையில் பள்ளியின் சார்பாக கடந்த 11.05.2020 அன்று வழங்கப்பட்டது
Image
யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Image
குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்
Image
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
Image